நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கனி தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ஐந்து முனை சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்