அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி திருவுருவப்படத

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை;

Update: 2025-08-15 14:14 GMT
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மேலும் மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர், நகராட்சி ஆணையளார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.‌

Similar News