இந்தியாவில் முதல்முறையாக நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கும் AI எக்ஸ்ரே.

நாமக்கல் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகம்.;

Update: 2025-11-27 16:00 GMT
மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் நுரையீரல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறியும் முறையில் எக்ஸ்ரே கருவியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடிக்கும் எக்ஸ்ரேவை நடமாடும் உறுதியில் கொண்டு சென்று அவரவர் வீட்டின் அருகே முகாம் அமைத்து இலவசமாக இம்முறையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ளது மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு அரை மற்றும் சி டி எம் ஆர் ஐ அரியணை திறந்து வைத்து சிறப்பிக்கப்பட்டது மேலும் பல்வேறு படுக்கைகள் நோயாளிகளுக்கு பயன்படுத்த வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய AI தொழில்நுட்ப மூலம் புற்றுநோயை கண்டறியும் x-ray பயன்படுத்திக் கொள்ளவும். இவ்விழா தங்கம் மருத்துவமனை தலைவர் டாக்டர் குழந்தைவேல் தலைமையில் நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நிறுவன தலைவர்களின் வாழ்த்துக்களோடு பல புதிய சேவைகள் தொடங்கப்பட்டள்ளது …

Similar News