கறம்பகுடியில் போதை பொருள் விற்ற 3கடைக்கு சீல்

கறம்பகுடியில் போதை பொருள் விற்ற 3கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-03-11 14:11 GMT

போதை பொருள் 

கறம்பக்குடி பஸ் நிலையம், கடை வீதி, சூரக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கசாமி, சப் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற மாரியப்பன், வெங்கடேஷ், சேக் தாவூது ஆகியோரின் கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags:    

Similar News