அமைச்சர் நேரு முன்னணியில் ஓபிஎஸ் அணியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒபிஎஸ் அணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே என் நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2024-03-25 12:39 GMT

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒபிஎஸ் அணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே என் நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் வருகின்ற 30ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பார்வையிட வருகை புரிந்த போது சேலம் வீரபாண்டி தொகுதி பெரியபுத்தூரிலிருந்து அதிமுக ஓபிஎஸ் அணி வீரபாண்டி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் அமைச்சர் முன்னிலையில் இணைந்து கொண்டனர்.
Tags:    

Similar News