ஆதரவற்ற மூதாட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

ஆதரவற்ற மூதாட்டி உடல்நலம் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

Update: 2024-05-24 16:15 GMT

62 வயது மூதாட்டி மரணம்

 விருதுநகர் கோட்டைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருணகிரி இவர் கடந்த 23ஆம் தேதி காலை அலுவலகத்தில் பணியில் இருந்த பொழுது விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட 18 வீடு காம்பவுண்டில் உற்றார் உறவினர் இன்றி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த நளினி என்ற 62 வயது பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததாக கூறப்படுகிறது அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இருந்ததாகவும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News