வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட ஆடரசியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

Update: 2024-01-25 12:38 GMT

உறுதிமொழி ஏற்பு 

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன்" "Nothing Like voting, I Vote for sure" என்ற தலைப்பில் வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்டஙாட்சியர் வாசிக்க அனைத்து அலுவலர்கள், பணியார்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொளண்டனம்.

பாரராளுமன்ற தேர்தல் 2024 விரைவில் நடைபெறயுள்ளது, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், மேலும்,வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 இல் புதிதாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News