அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய இருபதாவது மாநாடு நடைபெற்றது.

Update: 2023-12-13 06:29 GMT

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலியில்  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய 20 வது மாநாடு  நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் மணலி எம்.கருணாகரன் நினைவிடத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாநாடு தொடங்கியது .மாநாட்டில் ஒன்றிய தலைவர்  பார்த்திபன் ,ஒன்றிய செயலாளர்  ஸ்ரீதரன், பொருளாளர் உதயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News