கல்வி மையத்தில் அம்பேத்கரின் அரும்பணிகள் உரையரங்கம்

வந்தவாசி கல்வி மையத்தில் அம்பேத்கரின் அரும்பணிகள் குறித்த உரை நடைபெற்றது.

Update: 2023-12-07 09:40 GMT

கல்வி மையத்தில் உரையங்கம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 67 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அம்பேத்கரின் அரும்பணிகள் என்ற தலைப்பில் பூங்குயில் சிவக்குமார் உரையாற்றினார். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், சமூக ஆர்வலர்கள் சாய் சத்யா, கு. சதானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
Tags:    

Similar News