நீடாமங்கலம்: அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் மாவட்டம்,நீடாமங்கலத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-02-03 12:33 GMT

அண்ணா நினைவு நாள்

நீடாமங்கலம் கடைவீதியில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஆனந்த் ,பேரூர் செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய முன்னாள் செயலாளர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News