அரூர் : 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் - விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-20 11:15 GMT

விசிக ஆர்ப்பாட்டம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 141 எம்பி களின் இடைநீக்கத்தை கண்டித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடைநீக்கத்தை எம்பி-களின் இடைநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மண்டல செயலாளர் நந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி மாநில செயலாளர் கி.அதியமான் தலித் சேட்டு, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் காதர் பாஷா, அரூர்பாஷா தீத்து மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி ஒன்றிய செயலாளர்கள் சோலை மா.ராமச்சந்தரன் எம்.எஸ்.மூவேந்தன் திருலோகன் பழனி தொகுதி துணை செயலாளர்கள் பெரியதம்பிகேசவன் கோவிந்தராஜ் ஒன்றிய துணை செயலாளர்கள் தீரன்தீர்த்தகிரி தாமரை கனி, தருமன் பாஷா நவலைராசா தருமன் மோ.கலையரசன் சோலை ஆனந்தன், சிந்தை மா.தமிழன் சித்தார்த்தன் மகளிரணி பொறுப்பாளர்கள் சாக்கம்மாள் ஞானச்சுடர் தீப்பாஞ்சி பிருந்தா உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர முகாம் நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News