அகத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பாதுார் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

Update: 2023-12-26 07:35 GMT

திருக்கல்யாணம் 

பாதுார் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனையொட்டி, கடந்த 17ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனையுடன் உறசவம் துவங்கியது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடந்தது. நாளை 27ம் தேதி வரை நடக்கும் சிறப்பு அபிஷேகங்கள் காலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கிறது. நேற்று முன்தினம் அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
Tags:    

Similar News