ஆதீனம் வழக்கில் 2 நபர்களது ஜாமின் 4வது முறையாக மறுப்பு

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தை பணம் கேட்டு கொல்ல முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 2நபர்களது ஜாமீன் 4வது முறையாக மறுக்கபட்டுள்ளது. ..

Update: 2024-05-09 16:13 GMT

சிறையில் உள்ளவர்

தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடர்பான ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக பணம் கேட்டு கொல்ல மிரட்டிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு செயல் இருக்கின்றனர் இதில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்கள் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News