மாரநாடு கருப்பன் கோயிலில் உண்டியல் திறப்பு

மாரநாடு கருப்பன் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது.

Update: 2023-12-15 14:52 GMT

காணிக்கை என்னும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரநாடு கருப்பசாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூபாய் நோட்டுகள், சில்லறை காசுகள் ஆகியவற்றை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் மடப்புரம் காளிகோவில் உதவி ஆணையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். காணிக்கை எண்ணும் பணியில் மடப்புரம் காளி கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 7,19,824 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது

Tags:    

Similar News