தென்காசியில் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசியில் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-06-30 09:23 GMT

மாவட்ட ஆட்சியர் 

தென்காசி மாவட்டம் தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில் மாவட்டத்தில் வீர தீர செயல் விழுந்த பெண்களுக்கு சுதந்திர விழாவின் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்பனா சாவ்லா விருது வழங்க உள்ளார். இதில் தகுதி உள்ள நபர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

விருது பெறுபவர்களுக்கு தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ரூ 5 லட்சம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News