நூற்றாண்டு விழா புத்தக வெளியீடு

திண்டுக்கல்லில் தனியார் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புத்தகம் வெளியிடப்பட்டது.

Update: 2023-12-05 10:19 GMT

திண்டுக்கல்லில் தனியார் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புத்தகம் வெளியிடப்பட்டது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாநகராட்சி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. மேலும் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா புத்தகத்தை வெளியிடப்பட்டது. நிகழ்வில் உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ச. ராஜப்பா, தெற்கு மண்டல தலைவர் அ.ஜான் பீட்டர், நாட்டாமை என மேலும் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News