வடசென்னையில் மத்திய அமைச்சர் வாக்கு சேகரிப்பு

காசிமேடு பகுதியில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-10 03:02 GMT
நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் காசிமேடு பகுதியில் பால் கனகராஜ் ஆதரித்து மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மீனவர்களுக்கிடையே வாக்குகளை சேகரித்தார்.
Tags:    

Similar News