வரம்பியம் பகுதியில் கலெக்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-01-22 13:48 GMT


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் பகுதியில் இயற்கை முறையில் கீரைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் .அப்போது வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News