மாணவர்களுக்கு பண்பாட்டு போட்டி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் மாணவர்களுக்கு பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றன.

Update: 2024-02-04 08:31 GMT

வள்ளியூரில் மாணவர்களுக்கு பண்பாட்டு போட்டிகள்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் மாவட்ட பண்பாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை ராமையன்பட்டி சுவாமி விவேகானந்தர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சீதா தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 55 பள்ளிகளிலிருந்து 231 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இறுதியாக மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News