காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை இயந்திரம் பழுது

காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை இயந்திரம் பழுது

Update: 2023-12-11 17:11 GMT

காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை இயந்திரம் பழுது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் செலுத்தினால், மஞ்சப்பை வழங்கி வந்தது. இந்த இயந்திரம் தற்போது பழுதடைந்துள்ளது. நாணயம் மற்றும் பணத்தை மற்றும் பெற்றுக் கொள்ளும் இயந்திரம் மஞ்சப்பையை வழங்குவதில்லை. மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை சீரமைப்பதோடு, அருகில் உள்ள ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை செய்ய, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News