செய்யாறு அருகே முதியோருக்கு போர்வை வழங்கல்

செய்யாறு அருகே முதியோருக்கு போர்வை வழங்கப்பட்டது

Update: 2024-01-12 16:21 GMT
போர்வை வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கீழ் புதுப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை தெரேசா முதியோர் இல்லத்தில் உள்ள 30 நபர்களுக்கு எஸ்பிஐ மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் நகர பாஜக சார்பில் போர்வை மற்றும் இனிப்புகளை பொங்கலை முன்னிட்டு வழங்கினர்.

இந்நிகழ்வில் நகர பாஜக தலைவர் வெங்கட்ராமன், ஆறுமுகம், மகளிர் குழு நிர்வாகி லலிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News