தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நிலையில் திருசெங்கோட்டில் ஆங்காங்கே உள்ள விளம்பர போர்டுகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

Update: 2024-03-17 06:49 GMT

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நிலையில் திருசெங்கோட்டில் ஆங்காங்கே உள்ள விளம்பர போர்டுகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். 

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனை ஒட்டி திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் உள்ள அரசியல் விளம்பர பதாகைகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. மேலும் அரசியல் கட்சிகள் தங்களது கட்சி கொடி கம்பங்கள் விளம்பரப் பதாகைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags:    

Similar News