கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-28 00:53 GMT

மாவட்ட ஆட்சியர்

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 28 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா், கோரிக்கை விவரம், கோரிக்கை விடுக்கவுள்ள துறையின் பெயா் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News