வரும் 18ம் தேதி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் வரும் 18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

Update: 2024-01-10 00:50 GMT

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் கோட்டத்தில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் வரும் 18ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என வருவாய் கோட்ட அலுவலர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News