சூதாட்டம்: 9 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-05 10:49 GMT

 திருத்துறைப்பூண்டியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருத்துறைப்பூண்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த செந்தில், பாமணி பகுதியைச் சேர்ந்த வீரமணி, மணலி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், திருத்துறைப்பூண்டி கீழசிங்கலாந்தி பகுதியைச் சேர்ந்த ஜெயபால், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாலகுமார் ,மாங்குடி பகுதியைச் சேர்ந்த கண்ணன், திருத்துறைப்பூண்டி எல்லை நாகாடி பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகிய 9 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News