திருப்பத்தூர் மாவட்ட ஆந்திர எல்லை பகுதி ஒட்டிவுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆந்திர எல்லை பகுதி ஒட்டிவுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.

Update: 2024-05-08 17:31 GMT

டாஸ்மாக் கடைக்கு விடுமுறை 

 திருப்பத்தூர் மாவட்ட ஆந்திரா தமிழ்நாடு ஒட்டி உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருகின்ற 11 தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடுமுறை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவிப்பு வருகின்ற 13ஆம் தேதி ஆந்திரா மாநிலத்தில் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இதனால் தமிழ்நாடு ஆந்திரா எல்லை ஒட்டி உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்தூர் திம்மாபேட்டை கொண்ட கிந்து பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை 11 மற்றும் 13ம் தேதி வரை விடுமுறை அளித்தார்.

Tags:    

Similar News