திருமஞ்சனம் அபிஷேகத்திற்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் யோக நரசிம்மர் ஆலயத்தில் இன்று பிரதோஷ காலத்தை முன்னிட்டு திருமஞ்சனம் அபிஷேகம் இன்று மாலை நடைபெற உள்ளது.

Update: 2024-06-04 02:33 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் யோக நரசிம்மர் ஆலயத்தில் இன்று (ஜூன் 4) பிரதோஷ காலத்தை முன்னிட்டு திருமஞ்சனம் அபிஷேகம் இன்று மாலை நடைபெற உள்ளது. எனவே இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க கோவில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளது. இந்த திருமஞ்சன அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News