வாணியம்பாடியில் வழக்கறிஞர்கள் போராட்டம்

வாணியம்பாடியில் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-02 13:37 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம். குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும்,

மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து,

மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி சட்டத் திருத்தத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News