திருப்பூரில் SCHOOL OF EXCELLENCE திட்ட பணிகளை மேயர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சியில் SCHOOL OF EXCELLENCE திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வகுப்பறைக் கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-07-04 14:21 GMT
பணிகளை ஆய்வு செய்த மேயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாநகராட்சியில்"School of excellence"திட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நடைபெற்று வரும் வகுப்பறை கட்டிட பணிகள்,
விளையாட்டு திடல் அமைக்கும் பணிகளை இன்று வடக்கு மாநகர செயலாளர்,மேயர் ந.தினேஷ்குமார் , மாநகர ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ,
துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினர்.