திமுகவில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் !

பாமக செயலாளர் சத்யா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

Update: 2024-03-28 05:10 GMT

திமுக

பாஜக உடன் பாமகவினர் கூட்டணி அமைத்ததால், செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பாமக செயலாளர் சத்யா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகி,சிறு குறு மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Tags:    

Similar News