புயல் நிவாரணப் பொருட்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

ரூ.8 லட்சம் மதிப்பில் மிக்ஜாம் புயல் நிவாரணப் பொருட்கள் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-12-14 13:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

₹8 லட்சம் மதிப்பில் மிக்ஜாம் புயல் நிவாரணப் பொருட்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் அரிசி, மைதா, சேமியா, சர்க்கரை, உளுந்த பருப்பு, துவரை பருப்பு, ரவை, கோதுமை, சமையல் எண்ணை உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அவர்களிடம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் வழங்கினார்.

உடன் நகர் மன்ற தலைவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எண்ணை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அவர்களிடம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் வழங்கினார்.

உடன் கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News