எஸ் பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

எஸ் பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-20 17:17 GMT

 குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரோஸ் கான் அப்துல்லா தலைமை தாங்கினார். வ ஏழு நபர்கள் இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர். அது தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பணிபுரியும் மூன்று காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Tags:    

Similar News