திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா

திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது

Update: 2023-10-27 02:06 GMT

மனுதாரர்களிடம் குறைகளை கேட்ட எஸ்.பி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் முன்னதாக காவல் நிலையங்களில் புகார் அளித்து காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத ஆறு மனுதாரர்களும் புதிதாக மனு கொடுக்க வந்த 19 மனுதாரர்கள் என மொத்தம் 25 மனுதாரர்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக எஸ்பி கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார் அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News