ஆதனக்கோட்டையை அடுத்த கூத்தாச்சிபட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவரின் நிலத்தின் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து விஏஓ அன்பரசன் அளித்த புகாரின் பெயரில் ஆதனக்கோட்டை போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறுவாய் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.