சிறுவர்கள் கடத்தல் குறித்து ஜமாத்தினர் எச்சரிக்கை

ஜமாத்தினர் எச்சரிக்கை

Update: 2024-09-20 03:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் செல்வகாதர் தெருவில் இருந்து தண்டலெப்பை தெரு செல்லும் வழி பாதையில் நேற்று 15 வயது சிறுவனை இரண்டு நபர்கள் சேர்ந்து கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதில் உஷாராகிய சிறுவன் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துள்ளான்.இந்த நிலையில் அப்பகுதி ஜமாத்தினர் பொதுமக்களுக்கு தங்களது குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News