தலைவாசலில் பௌர்ணமி பூஜை: பக்தர்கள் பங்கேற்பு

தலைவாசலில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது

Update: 2024-06-22 15:30 GMT

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சம்பேரியில் ஜம்பு மகாரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள மகாவிஷ்ணு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரருக்கு பௌர்ணமி சிறப்பு யாகம் நடைபெற்றது.

இந்த யாகத்தை பாரத் சமஉடமை கட்சியின் பொதுச் செயலாளர் ஏ பி எஸ் பழனி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News