குரும்பலூரில் நாளை மின் தடை

மங்கூன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 02:18 GMT

மின் தடை (பைல் படம்)

பெரம்பலூர் கோட்டம், மங்கூன் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி நக்கசேலம் அடைக்கம்பட்டி, குரூர் விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்தரமனை பொம்மனப்பாடி, மங்கூன், T.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், மாவிலங்கை, புது அம்மாபாளையம், ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 4ம் தேதி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News