குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை

திருவேங்கடத்தில் குண்டும் குழியுமான சாலைகள் சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2024-02-12 05:43 GMT
 குண்டும் குழியுமான சாலைகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் ஆட்டுச் சந்தை முன்பு குண்டு குளியுமாக சாலை காணப்படுகிறது, இதனால் இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர், உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி சமூக ஆர்வலரும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News