மேலப்பாளையத்தில் இரவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை சார்பாக நேற்று இரவு மேலப்பாளையத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-02-23 01:10 GMT

மேலப்பாளையத்தில் இரவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளையின் சார்பாக நேற்று இரவு ராவுத்தர் கீழத்தெரு, ராவுத்தர் மேலத்தெரு, அத்தியடி மேல தெரு போன்ற பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் புகாரி தங்கள் கலந்து கொண்டு நபி வழியை நம் வழி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News