விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்

காங்கேயத்தில்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.

Update: 2023-12-23 16:52 GMT

காங்கேயத்தில்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கார்மெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 558 மாணவ மாணவியர்களுக்கு ரூ. 26.87 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News