ஆலத்தூர் அருகே மொபட்டின் என்ஜினில் இருந்த தாமிர கம்பி திருட்டு

ஆலத்தூர் அருகே மொபட்டின் என்ஜினில் இருந்த தாமிர கம்பி திருடிய மர்மநபர்கள் போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-06-30 13:24 GMT

காவல் நிலையம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரண மங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் நல்லதம்பி (வயது 40), ஓவியர். இவர் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலை அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு திருச்சிக்கு பஸ்சில் சென்றுள் ளார்.

பின்னர் மாலையில் வந்தபோது மொபட்டின் என்ஜினில் இருந்த தாமிர கம்பிகளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந் தது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News