வாணியம்பாடி வன சரகஅலுவலர் மூர்த்தி பணியிடை மாற்றம்
வாணியம்பாடி வன சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி செல்பவரிடம் லஞ்சம் வாங்கிய வன சரகஅலுவலர் மூர்த்தி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-07-01 14:18 GMT
வன சரகர்
திருப்பத்தூர் மாவட்திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி செல்பவர்களிடம் லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில்,
வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.