திருவள்ளூரில் ஆட்சியரகம் முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-25 10:56 GMT

ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட கிராம செவிலியர்கள்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

செவிலியர்களை பணி அமர்ந்திட வேண்டும், டேட்டா ஆப்பரேட்டர்களை நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News