பின்தங்கிய மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில நிதி

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில்வதற்கு ரூ.50,000/- நிதி

Update: 2023-12-11 16:56 GMT

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில்வதற்கு ரூ.50,000/- நிதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில்வதற்கு வரப்பெற்ற ரூ.50,000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் சையது ஹமீத், உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனா். 
Tags:    

Similar News