வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு!!

Update: 2024-07-10 09:23 GMT

மரணம்

வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி விஜயகாந்த் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு கம்பி கட்டும் பணி நடந்த நிலையில் கம்பியை எடுத்துக் கொடுத்தபோது மின்சாரம் பாய்ந்தது.

Similar News