பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!

Update: 2024-10-22 12:54 GMT

மரணம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 17 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 14 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு, மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கட்டட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Similar News