இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!!

Update: 2024-10-22 13:20 GMT

chennai flights cancelled

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா உள்ளிட்ட 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 120க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்கள் பெரும் சவால்கள், இழப்பீடுகளை சந்தித்து வருகின்றன .

Similar News