நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: உயர்நீதிமன்றம் கிளை

Update: 2024-10-22 12:56 GMT

மதுரை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை பரவையில் நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Similar News