பர்கிட்மாநகரம் பார்வதி அம்மன் கோவில் கொடை விழா

பர்கிட்மாநகரம் பார்வதி அம்மன் கோவில் கொடை விழா. பக்தர்கள் சுவாமி தரிசனம்.

Update: 2024-04-23 05:24 GMT

கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில் இன்று (ஏப்.23) கொடை விழா நடைபெற்றது. இந்த கொடை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கொடை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News