திருப்புறம்பயத்தில் வரலாற்று நாடகம்

சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

Update: 2024-03-10 13:03 GMT

வரலாற்று நாடகத்தில் கலந்து கொண்டவர்கள் 

சுவாமிமலை அருகே திருப் புறம்பியத்தில் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ கரும்பாடு சொல்லியம்மை உடனுறை சாட்சினாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளையாடல் புராணத்தின் 64-வது கதையான லிங்கமும்,

வன்னியும், கூவமும் சாட்சி உரைத்த வரலாற்று வணிகர் நாடகம் கடந்த 7, 8 ம் தேதி இரவு நடந்தது.இதில் ஸ்ரீ புறம்பயநாத காண சபா,மற்றும் வணிகர் நாடக சபையார் உறுப்பினர்கள் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களின் தத்ரூப வேடம் அணிந்து நடித்துக் காட்டினர்.

Tags:    

Similar News